Wednesday 26 January 2011




மீன்கள் காற்றில்,
நீந்துவதைக் கண்டேன்
மிளிரும் உந்தன் கண்களாய். . .

மாலைக் கதிரவனை
மண்ணில் கண்டேன்,
மங்கை உன் நிறமாய். . .

பொன்னிற மேனி,
பொலிவுறு பார்வை,
விண்ணையும் வீழ்த்தும். . . !
விளக்கம் இன்னும் சொல்லவோ
நான் வீழ்ந்ததன் காரணம் ?

No comments: