Wednesday 15 February 2012

சுகந்தம். . .

பொருந்திச் சொல்ல
மலர் ஒன்று இல்லாத
சுகந்தம். . .
சுவாச காற்றினுள் சுழல்கிறது,
இடைவெளி இளைக்கிற தருணங்களில். . .!