Saturday 6 November 2010

விருப்பத்திற்கு உவமை முகில் என்று. . .


கருக்கும் முகிலிடம்

கடன் கேட்டேன்,

வெறுக்கும் மனதினை. . .

அன்பு கொண்ட முகில்

அழுதது. . .

No comments: