Wednesday 10 September 2008

ஏன் தங்கத்திற்கு அதிகம் விலை?


தொடரும் தூறல் காலத்தில். . .
ஒரு பகல் ,
பதினோறு மணிக்கு. . .
உழவர் தலைவன் ஊரினை பார்த்தான். . .
என்னில் எழுந்தது, , ,
கேள்வி. . .
ஏன் தங்கத்திற்கு அதிகம் விலை?

No comments: